இந்தியா, உத்தரகாண்ட்டில் 10 அடி நீள ராஜ நாகம் ஒன்று, ரயிலுக்குள் புகுந்து பயணிகளை அச்சுறுத்தியது. இதனால் பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். வனத்துறையினர் வர வழைக்கப்பட்டு பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் காத்கோடம்...
இப்படியும் திருடுவார்கள் என்பது வியப்பாக உள்ளது ,வெனிசுலாவில் துணிகடைகளில் நுதனமாக திருடிய பெண் மாட்டிக் கொண்டுள்ளார். அப்பெண் 8 ஜோடி ஜீன்ஸ் பேன்ட்டினை அணிந்து கடையை விட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்டுள்ளார். இணையத்தில் வெளியான வீடியோவில்...
கொல்கத்தாவில் பாஜக தலைவர் ஜெய் பிரகாஷ் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் ஆவர் இவர் . மேற்கு வங்க மாநிலத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு...
இந்திய பெண்களுக்கு வெளி நாட்டில் பாதுகாப்பு கிடையாது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு ,இந்திய இளம்பெண் அமெரிக்காவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யபட்ட வழக்கில், தான் அந்த அழகான பெண்ணை விசிலடித்துக் கூப்பிட்டதாகவும்,...
தற்பொழுதெல்லாம் நித்யானந்தாவை பற்றிதான் அதிக திடுக்கிடும் தகவல் வெளிவந்து கொண்டு இருக்கின்றது அது போலவே தற்பொழுதும் ஒரு ஆச்சி தகவல் கனடா நாட்டை சேர்ந்தவர் சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே. நித்யானந்தா ஆசிரமத்தில் நிர்வாகியாக இருந்த இவர்...
சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் திடீரென ஒரு பெண் உள்ளே செல்வதை பார்த்த ஒரு நபர் அந்த பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை சரமாரியாக தூவுகிறார் . சபரிமலைக்கு சென்ற முயன்ற கேரளாவைச்...
சென்னையில் ஒரு காதல் ஜோடிகள் வித்தியாசமாக திருடி வருகிறது. சென்னை சேர்ந்தவர் ஜெகதீசன். கடந்த 21ம் தேதி இவரது வீட்டில் திருடு போயுள்ளது. அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த...
நொடிப்பொழுதில் தன் பணியை செய்துகொண்டிருந்த கான்ஸ்டபிளுக்கு நடந்த நிகழ்வு. போக்குவரத்தை சரிசெய்தபோது, தனியார் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில், காவலர் மீது மோதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா முதல்வர் மனோகர் லால் அவசரமாக காரில்...