பெண்ணுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஒரு முடிவில்லா எதிர்பார்ப்பாக அமைந்து விட்டது நம் நாட்டில் .பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை...
விச்சிரஉணர்வு ஏற்பட்டது லண்டன் மக்கள் இடையில், அதிபயங்கர சத்தம் ஒலித்தது அதிகாலையில் , லண்டனில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதன் காரணமாக வீடு குலுங்கியதாக மக்கள் பீதியடைந்த நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பொலிசார்...
ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்ய துணியக்கூடாது அப்படி செய்தல் இதுதான் கதி, பொதுவாக இளைஞர்கள் தான் ஓடும் பேருந்து, ரயில் என அனைத்திலும் படியில் தொங்கிக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருப்பார்கள்.ஆனால் அதற்கு எதிர்மாறாக பெண்...
ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் கர்நாடகா அணி வீரர் அபிமன்யு மிதுன்,சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதியில் . சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா – கர்நாடகா...
இந்தியா, ஹைதெராபாத் ,கால்நடை மருத்துவரின் கொலை சம்பவம் பெரும் சர்ச்சையாகி வருகிறது, இரவு நேரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தை பொலிசார்...
போலீஸ் வரும்வரை காத்துஇருப்பது கோழைத்தனம் இப்படிதான் சில சமயங்களில் நாமும் நம் நாட்டைக்காக்க வீரத்துடன் செயல்பட வேண்டும் ,நேற்று கத்திகள் மற்றும் போலி வெடி குண்டு ஒன்றுடன் மக்களை அச்சுறுத்தி, இரண்டு பேரைக் கொன்று 12...
முதலை என்றாலே நாம் அனைவரும் பயந்து தூரம் தள்ளி சென்றுவிடுவோம் அதை காணும் பொழுது. ஆனால் தற்பொழுது சோசியல் வலைத்தளங்களில் ஒரு வாலிபர் முதலை குட்டியை தான் தோளில் போட்டுகொண்டு ஒரு தாய் போன்று அதனை...
சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்கள் சகஜமாக செல்ல முடியாத சூழல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பது வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தவையில் ஹிந்தி நடிகையான சாரா அலி கான் முமபை விமான...
மிக சமர்த்தியமாக முந்திக்கொண்டது பிரபல தொலைக்காட்சியான சன்டிவி நிறுவனம். இது 3வது முறையாகும்.’பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது....
தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் மிகக்கொடுமை மனிதனை வசப்படுத்தி தனக்கு அடிமையாக்கும் போதை எது என்றல் அது மொபைல் போன் தான் , சின்ன குழந்தைகள் முதல் வயசானவர்கள் வரை இதற்கு அடிமையாக இருக்கிறார்கள் அந்த வகையில்...