தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் இந்திய அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆவார். ஆல் ரவுண்டரை வாழ்த்தி தனது பதவியில் கருத்து...
தமிழ்சினிமாவில் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பலர் உள்ளனர்,அதில் நடிப்புகேன்று சிறந்த நடிகர் என பெயர்பெற்றவர்கள் சிலர் மட்டுமே..னத்தில் அந்த காலம் முதல் பல வருடங்களாக நன் இதயத்தில் இருப்பவர் நடிகர் திலகம் என பெயர் பெற்ற...
கவுண்டமணி செந்தில் தொடங்கி தற்போது உள்ள சிறு நகைச்சுவை நடிகர்களில் வரை என்றுமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது...
2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான பரதேசி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ரித்விகா.இவர் தனது நடிப்பின் மூலமாகவே பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர்....
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நித்யானந்தாவின் கைலாச நாடு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். இதில் ரிசர்வ் பேங்க், தனி கரன்சி என அதிரடி காட்டி வந்துள்ளார் நித்தியானந்தா. நித்த நித்தம் ஒரு செய்திகளை வெளியிட்டு...
ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதன்பின்னர் முன்னணி நடிகையாக அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் நடித்தார். சூரியன்,...
கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சர்மிளா. இவருக்கும் சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் மாணவரணி செயலாளரான முரளி என்பவருக்கும் காதல் மலர்ந்தது, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும்...
இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா-செல்வமணி தம்பதியினரின் 19 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ரோஜா, செல்வமணி தம்பதியை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர்...
வனிதா வகை, வகையாக சமைத்து அந்த வீடியோக்களை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களை பார்த்து சமைத்துவிட்டு, வனிதா அக்கா நீங்கள் சொல்லிக் கொடுத்த ரெசிபி அருமை என்று சிலர் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்....
ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி திதி “விநாயகர் சதுர்த்தி” என்று கொண்டாடப்படுகிறது. பார்வதி தேவி, களிமண் சிலை செய்து அதற்கு உயிர் கொடுத்த இந்த நாளை, விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடுகிறோம்....