நாம் இருக்கிறோம் அதன் பிறகு நம் பிள்ளைகள் அதன் பிறகு அவர்கள் பிழைகள் என நீண்டுகொண்டே செல்லும் வாழ்க்கை பயணம், திரும்பி பார்த்தால் எதுவமே இருக்காதது இப்போ இருக்கற காலக்கட்டத்தில் தாத்தாவின் அப்பா பெயர் என்ன...
நம் நாட்டில் தொழில்நுட்பம் முன்னேரி வளர்ந்து வருகிறது . நாம் பழைய படங்களில் தான் பார்த்து இருக்கிறோம் . ஒரு சிறுவயது குழந்தை பெரியவளாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அது போல் தற்பொழுது அந்த...
பொதுவாக மூன்றாம் பாலினத்தவர்கள் தான் பெண்கள் உடையணிந்து இருப்பவர்கள் ஆட்டம் ,பாட்டம் என்று கொண்டாடுவார்கள் ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் பாரம்பரிய நடனமான கித்தா நடனத்தை ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடிவருகிறார்கள், கித்தா நடனம் ஆடும் ஆண்கள்...
தற்போது நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 7-நிகழ்ச்சியில் போட்டியிலராக கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்த பாடகர் விக்ரம் அவர்களுக்கு தற்போது தீடிர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பாடகர் விகாரமுக்கு ஆண் ரசிகர்களைவிட பெண் ரசிகர்கள்...
தமிழ் சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி மேலும் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக பல படங்கள் நடித்து பிரபலமானவர். இவர் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார், அப்போது கொழும்புவை சுற்றி பார்க்க...
பெண்கள் என்றாலே அச்சம் , நாணம் , பயிர்ப்பு என அனைத்தும் ஒருசேர கலந்த கலவை தான் இதில் அண்டை நாடுகளை விட ஏன் நமது பக்கத்து மாநிலத்தைவிட நம்ம தமிழ் நாட்டு பெண்களுக்கே அதிகமாய்...
தினம் காலையில் எழுந்தவுடன் எல்லோரும் நினைப்பது ஒன்று தான் இன்றைய நாள் எப்படி செல்ல போகிறது என்றுதான் அனைவரும் நினைப்பது எனவே இன்று நம் ராசிக்கு என்ன நிகழப்போகிறது. முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டு அதற்க்கேற்றார் போல நாம்...
7 மாத குழந்தை அமெரிக்காவில் மேயர் ஆகியுள்ளது ஆச்சிரியமும் சந்தோஷமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காலத்தில் மக்களை காத்து வழிநடத்தும் பதவி எல்லாம் குழந்தைகளின் கையில் உள்ள விறல்சீப்பி பொம்மை போல் ஆகிவிட்டது .அமெரிக்காவில்,டெக்சாஸ் மாகாணத்தி...
சென்னை , திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரி சாந்தி (32 ) வயதாகும் இவருக்கு தந்தை கிடையாது தாயும் ,தங்கையும் தான் உள்ளனர். இவர் 5 ஆண்டுகளாக சென்னை கலை, அறிவியல் கல்லூரியில், தெலுங்கு பிரிவில்...
இந்தியா , மும்பையில் உள்ள இண்டர்நேஷனல் போர்டு பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவயதுடைய மாணவர்களுக்கு பெற்றோர்கள் வாங்கி கொடுத்த போனில் அவர்கள் சகமாணவிகளை பற்றி பேசும் பொழுது உபயோகிக்கும் அருவருப்பான ஆபாச வார்த்தைகளை கண்டுபிடித்த பெற்றோர்கள்...