ஒரே நாளில் 3 இளம் பெண்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் பிரியங்கா என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அன்றைய தினம் இதே போன்று மூன்று பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது வேதனையாக...
தமிழ் சினிமாவில் தோனி நாட் அவுட் படத்தின் மூலம் அறிமுகமானார் ராதிகா ஆப்தே அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தில் நடித்து எல்லோரியிடமும் அறிமுகமானவர். அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவார். கவர்ச்சி புகைப்படத்தை...
1990 களில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சித்திரமாக ஜொலித்தவர் நடிகை குஷ்பூ இவர் தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். 1992 ல் வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக...
தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றவர் முகென் மலேசியாவை பூர்விகமாக கொண்ட இவர் பிரபல பாடகர் ஆவார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலே இவரும் இவரின் காதலியை பற்றி பல்வேறு...
காணாமல் போன கால்நடை மருத்துவரை எரித்து கொலை செய்ய பட சம்பவத்தில் ஒரு ஆதாரம் வெளியாகிவுள்ளது. இந்தியாவில் இளம் பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முதற்கட்ட பிரேத பரிசோதனை குறித்து பிரபல ஆங்கில ஊடகம்...
அந்தக்காலத்தில் மீன்சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று அனைவரும் மீனைவிரும்பி சாப்பிடுவார்கள் குழந்தைகளுக்கும் ஊட்டிவிடுவார்கள் , ஆனால் அந்த ஒரு நல்ல மருத்துவமே தற்பொழுது விஷமாகி போய்விட்டது . பலருக்கும் பிடித்தமான உணவுப் பட்டியலில் கட்டாயம் மீன்...
ஆச்சரியம்!.. ஆனால் உண்மை , மனிதனின் உடம்புக்குள் வளர்ந்து வந்த அட்டை பூச்கள் , முதியவர் ஒருவருக்கு தொடர்ந்து இருமல் தொந்தரவு இருந்து வர, பரிசோதனையில் அவருடைய தொண்டையில் அட்டைப் பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது.சீனாவைச் சேர்ந்த...
திருமனத்திற்கு செல்லும் வழியல்ல நடந்த விபத்து ,இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஜங்கா என்ற பகுதியில் இருந்து 23 பேர் திருமணத்துக்கு பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்து கிரிபுல்லுக்கு அருகில் உள்ள மரியோக் என்ற...
வரவர பஸ் ஓட்டறது மாட்டுவண்டிய ஓட்டறதுனு நெனச்சிக்கிட்டாங்க போல , அதான் இப்படிலாம் பண்றங்க !.. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெண்களை கியர் மாற்றுவதற்கு பேருந்து ஓட்டுநர் அனுமதித்த சம்பவம் வீடியோவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது....
தெலங்கானாவின் ஷம்ஷாபாத்-ஐ சேர்ந்தவர் மாதுரி(26). இவர் கால்நடை மருத்துவராக நவாபிப்பெட் பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். மருத்துவரான இவர் அடிக்கடி ஹைதராபாத்தின் கச்சிபவ்லி-வில் இருக்கும் ஸ்கின் கிளினிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று கச்சிபவ்லி-வுக்கு...