LATEST NEWS58 minutes ago
புகையுமில்லை… தீயுமில்லை… வெறும் குளியல் நீராவியால் ரூ. 1.3 லட்சம் அபராதம்..! ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண்ணுக்கு நடந்த விசித்திரம்..! கொதித்தெழும் நெட்டிசன்கள்..!!
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவருக்கு, வெறும் 5 நிமிடம் குளித்தபோது உருவான நீராவியால் ஃபயர் அலாரம் ஒலித்ததற்காக ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையோ, நெருப்போ இல்லாத நிலையில் நடந்த இந்த சம்பவம், கேட்பதற்கு...