LATEST NEWS2 months ago
3 வருட கள்ளக்காதல்… மார்பில் பாய்ந்த கத்தி…நடுரோட்டில் நடந்த கொடூரம்…அடிக்கடி செல்போன் பேசியதே காரணமா? துணிக்கடை பெண் ரேவதியின் கொலையில் இருக்கும் திடுக்கிடும் பின்னணி…!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கனுபர்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது ரேவதி என்ற பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தனது இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து...