LATEST NEWS1 day ago
“அடப்பாவமே… யானைக்கு அன்போடு வெல்லம் கொடுத்த ஆட்டோ டிரைவர்!”.. அடுத்த வினாடியே நடந்த கொடூரம்… CCTV-யில் பதிவான நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!!
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் ராஜ்நகரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, உஜ்ஜைனியிலிருந்து சாமியார்கள் சிலர் யானை ஒன்றை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும் பாகன் உமேஷ் அந்த யானையை அப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு அழைத்துச்...