LATEST NEWS3 months ago
அங்க சிறுநீர் கழிக்காதீங்கனு சொன்னது தப்பா…”உன்னை உயிரோடு விடமாட்டோம்…” தட்டிக்கேட்ட ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…பெட்ரோல் பங்க்கை தரைமட்டமாக்கிய கஞ்சா கும்பல்…தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் கஞ்சா கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி, அலுவலகத்தை அடித்து நொறுக்கிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் உள்ள அரசடி பகுதியில்...