CRIME2 months ago
“அடப்பாவி மனுஷனாடா நீ..! கையில் மண்ணு இருந்த ஒரே காரணத்துக்காக… அண்ணியை வெட்டிச் சாய்த்த கொடூரக் கொழுந்தன்..!!”
பீகார் மாநிலம் ஜஹானாபாத் மாவட்டத்தில் உள்ள சைன்புரா கிராமத்தில், உணவைப் பரிமாறும் போது ஏற்பட்ட மிகச்சிறிய தகராறில் கொழுந்தன் தன் அண்ணியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்...