LATEST NEWS3 weeks ago
“நகை கடன் பணத்தை செலுத்திய வாடிக்கையாளர்கள்…” பெண் அதிகாரியின் தில்லாலங்கடி வேலை… அதிரடியாக பாய்ந்த ஆக்ஷன்….!!
காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணுவின் அறிவுறுத்தலின்படி சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அதிரடித் தணிக்கை மேற்கொண்டனர்....