தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெக கட்சிக்குத் தாவி வரும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை,...
“குதிரை பேரம் நடப்பது அப்பட்டமாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என அதிமுக எம்பி இன்பதுரை மிகக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழலில்...