LATEST NEWS4 hours ago
அதிமுகவிற்கு அடுத்த அதிர்ச்சி…! தொடர்ந்து பயணிக்க இயலாது.. இ.பி.எஸ்-க்கு கடிதம் அனுப்பி விலகிய முன்னாள் எம்.எல்.ஏ..!!
அதிமுகவிலிருந்து மேலும் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விலகியுள்ளார். கூடலூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பொன் ஜெயசீலன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி...