புதுச்சேரி அரசால் தங்களுக்கு அரசு கார்கள் வழங்கப்பட்ட போதிலும், அவற்றுக்கு ஓட்டுநர்கள் நியமிக்கப்படாததைக் கண்டிக்கும் வகையில், ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்துள்ளார். மக்கள்...
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவருக்கு, வெறும் 5 நிமிடம் குளித்தபோது உருவான நீராவியால் ஃபயர் அலாரம் ஒலித்ததற்காக ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையோ, நெருப்போ இல்லாத நிலையில் நடந்த இந்த சம்பவம், கேட்பதற்கு...
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் வமிகா, தனது குடியிருப்பில் வெறும் ஐந்து நிமிடங்கள் சுடுநீரில் குளித்தபோது எழுந்த நீராவியால் கட்டிடத்தின் தீ எச்சரிக்கை மணி இயங்கிய விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குளியலறை...
படகின் மூடுபனி ஒலிப்பானைப் பயன்படுத்தி உறங்கிக் கொண்டிருந்த பனிக்கரடியை எழுப்பியதற்காக, ஒரு படகு ஓட்டுநருக்கு 50,000 நார்வேஜியன் குரோனர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. வட துருவத்திலிருந்து சுமார் 620 மைல் தொலைவில் அமைந்துள்ள...
பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மற்ற பயணிகளின் சௌகரியத்திற்கும் நிம்மதிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது....