LATEST NEWS2 hours ago
முறிந்ததா தற்காலிகப் போர்நிறுத்தம்…?அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் திடீர் அதிரடி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!
மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைத் தணிக்க, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. வளைகுடா பிராந்தியத்தில் இந்த அமைதியை நீட்டிப்பது தொடர்பாக இருதரப்பும்...