தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக மற்றும் ஆளுங்கட்சியான தவெக இடையே அனல் பறக்கும் அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது . பேரவையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், கடந்த காலங்களில் தவெக...
அமைச்சர் ஆனந்த் குறித்து அமைச்சர் ஃபர்வாஸ் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் தற்பொழுது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தன்னைச் சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய ஒரே நபர் அமைச்சர்...
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்று அமைச்சர் ஆனந்த் விமர்சித்ததற்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ‘இம்போர்ட்’ செய்யப்பட்ட அவருக்கு, தமிழகத்தின் ஆழமான அரசியல்...
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அமைச்சரான புஸ்ஸி ஆனந்த், மூத்த அரசியல் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான மற்றும் சுவாரசியமான பின்னணித் தகவல்கள் அரசியல் மேடைகளில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. “அண்ணன் ஜே.சி.டி....
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிதியமைச்சர் மரிய விலாசனின் முந்தைய சிகை அலங்காரம் குறித்தும், அவரது தேர்தல் வெற்றி குறித்தும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சுவாரசியமாகப் பேசியுள்ளார். சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், “இன்றைய...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் என். ஆனந்த், ‘மீடியாவைப் பார்த்து ஓடுகிறேன்’ என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தகுந்த விளக்கம் அளித்துள்ளார். எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டுத் தங்களை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்ய வேண்டும்...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக மூத்த உறுப்பினர் ஐ.பெரியசாமி மற்றும் தவெக அமைச்சர் என்.ஆனந்த் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. விவாதத்தின் நடுவே...
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி ஊராட்சியில் உள்ள மலைக் கிராமத்திற்கு, நடிகர் விஜய்யும் தானும் ‘ஜனநாயகன்’ திரைப்படப் படப்பிடிப்பிற்காக கரடுமுரடான பாதையில் சென்ற அனுபவத்தை தவெக அமைச்சர் ஆனந்த் சட்டமன்றத்தில் பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்து திரும்பும்...
தமிழக சட்டசபையில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது சட்டசபையில் காரசாரமான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய அமைச்சர்...
அதிமுக மூத்த தலைவரான கே.பி.முனுசாமி மற்றும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அமைச்சர் N ஆனந்திடம் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...