CRIME2 hours ago
“இன்ஸ்டா நண்பனை மறக்க மறுத்த மனைவி” ஓடும் ஆட்டோவில் கணவன் செய்த கொடூரம்… சாலை எங்கும் சிதறிய ரத்தம்.. கதறிய குழந்தைகள்… அம்பத்தூரை உலுக்கிய ஆட்டோ கொலை சம்பவம்..!
சென்னை அம்பத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சின்னா (32) என்பவருக்கும், வைதேகி (28) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்....