LATEST NEWS1 day ago
“சொந்த வேலையிலேயே நம்பிக்கை இல்லையா..? தனியார் பள்ளிக்கு ஓடும் அரசு ஊழியர்கள்… வெளுத்து வாங்கிய CJP அபிஜித் தீப்கே..!!”
அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என கல்வித்துறையில் பணியாற்றும் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என்று CJI அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார். அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு இதுவே ஒரே வழி என்றும்...