மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், தாகத்திற்காகத் தனது ஆசிரியரின் தண்ணீர் பாட்டிலைத் தொட்டதற்காக 8 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த...
தமிழ்நாட்டிலுள்ள 37,595 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஐம்பத்தி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து தேவைகளைக் கருத்தில்கொண்டு, நடைமுறையிலுள்ள சத்துணவுத் திட்டத்தின் கீழ் வெஜிடபிள் பிரியாணி மற்றும் பல்வேறு கலவை சாதங்களுடன் சேர்த்து முட்டை வழங்கப்பட்டு...