அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம் எனத் தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, லஞ்சப் புகார்களைத் தெரிவிப்பதற்காக 9498180936 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதனின் அறிவுறுத்தலின்படி, அரசுச் சார்புச் செயலாளர் முருகேசன் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் முக்கியச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சேமிப்பு அழைப்பை ஏற்று, புதுவை தலைமைச் செயலாளர்...