LATEST NEWS3 hours ago
Breaking: கரூர் துயர சம்பவத்தில் இறந்த 41 பேரின் வாரிசுதரர்களுக்கு அரசு பணி…? தமிழக அரசு திட்டம்..!!!
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தின் போது எதிர்பாராத விதமாகப் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்...