LATEST NEWS2 months ago
சிறையில் இருந்து வந்ததும் நேர்ந்த கொடூரம்…!காலை நேரத்தில் ரத்த ஆறு ஓடிய மதுராந்தகம் மேம்பாலம்…! அரசு பள்ளி முன்பு வாலிபருக்கு விழுந்த அரிவாள் வெட்டு.. மதுராந்தகத்தில் பழிக்கு பழி…!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி வாயிலின் முன்பு பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம்...