LATEST NEWS1 day ago
உங்களுக்கு மனசாட்சி இல்லையா..? ஜாலியா விசில் அடிச்சு படம் பாக்குறாங்க… தூத்துக்குடி லாக் அப் மரணத்தில் உயிரிழந்த அருணாச்சலத்தின் தாய் கண்ணீர் மல்க கதறல்..!!
தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த இளைஞர் அருணாச்சலம் (26), காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். காவல்துறையினர் அடித்ததால் தான் தன் மகன் உயிரிழந்தான் என கூறி,...