தமிழகச் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசிய பேச்சுக்கு எதிரொலியாக, திருப்பூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் அருண்ராஜ் அவருக்குக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். ஆன்மீகம், திருக்கோயில் சொத்துகள் பராமரிப்பு...
தமிழகத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதியினர் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பேசிய அவர்,...
இந்தியர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பு குறித்து டாக்டர் நவீன் ஞானசேகரன் எழுதிய ‘தி 100 இயர் ப்ளூ பிரின்ட்’ என்ற புத்தகத்தை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது முன்னோர்கள் உடலை எவ்வளவோ பாதுகாத்தார்கள்...