LATEST NEWS1 day ago
“என் உயிரைக் கொடுங்கள்… குழந்தையைக் காப்பாற்றுங்கள்.. !” தாய் எடுத்த அதிரடி முடிவால் உறைந்துபோன மருத்துவர்கள.. இணையத்தைக் கலங்கவைக்கும் சோக சம்பவம்..!!
தாய்மையின் மகத்துவத்திற்கு இணையானது இந்த உலகில் வேறொன்றுமில்லை என்பதற்கு மார்கபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா பணியாளர் குண்டு லீலமா அவர்களின் தியாகம் ஒரு கண்ணீர் கதையாக அமைந்துள்ளது. நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு கர்ப்பமடைந்த அவருக்கு...