LATEST NEWS1 day ago
“அழகு கிரீம் போட்டதால் கிட்னி ஃபெயிலியர்” 18 இந்திய பெண்களுக்கு நேர்ந்த பயங்கரம்.. பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு மத்திய அரசு அதிரடித் தடை..!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகுசாதன கிரீம்களைப் பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குக் கடுமையான சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள உள்ளூர் கடைகள் மற்றும் ஆன்லைன் மூலமாக உரிய...