CRIME3 hours ago
“தாலியின் ஈரம் கூட காயல” பார்ட்டி கொடுத்த சில மணி நேரங்களில் கொடூர மரணம் புதுப்பெண் கொலையா..? தற்கொலையா..? வெளியான அதிர்ச்சித் தகவல்..!!
டெல்லியில் கடந்த ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்ட 28 வயதான ஆகிருதி சுதார் என்ற இளம் பெண், சனிக்கிழமை மாலை லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....