CRIME1 day ago
என்னப்பா இது அநியாயம்..? சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற போலீஸ்… எஸ்.ஐ. கழுத்தை நெரித்து இரும்புச் சங்கிலியால் தாக்கிய பொதுமக்கள்… லக்னோவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்..!!
லக்னோ மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து பாரா காவல் எல்லைக்கு உட்பட்ட காரியானா-பாதல்கேடா பகுதியில் மாலை 5:10 மணியளவில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் மாட்டுப் பண்ணைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர்...