CRIME2 hours ago
பள்ளிக்குள்ளேயே இப்படியொரு அராஜகமா..?! மகனை கண்டித்த ஆசிரியரை ஓட ஓட வைத்து பெல்ட்டால் அடித்த மாணவனின் தந்தை… சிசிடிவி ஆதாரத்துடன் அதிரடியாகத் தூக்கிய காவல் துறை..!!
மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கோபால்நகர் ஹரிபாடா கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை அன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஆசிரியர்...