CRIME1 day ago
ஐயோ..! ஹோம் ஒர்க் எழுதலன்னு இப்படியா..? ஆசிரியரின் வெறிச் செயலால் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி..!!
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக வகுப்பாசிரியர் நடத்திய கடுமையான தாக்குதலால் 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்பறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பாடம் எழுதவில்லை என்ற சிறு...