CRIME4 weeks ago
“காலைல சிரிச்சுகிட்டுப் போனான்.. ஆனா?” ஆசிரியரின் வெறிச்செயலால் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் பெற்றோர்.. சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்..!!
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி 6 வயது சிறுவன் பிரணய் தேஜா ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல ஆரோக்கியமாகப் பள்ளிக்குச்...