LATEST NEWS1 day ago
அடச்ச.. இவளாம் ஒரு டீச்சரா… ஸ்கூலுக்கு அனுப்புறதுக்கே பயமா இருக்குப்பா.. மார்க் கம்மியானதால் மாணவர்களை ரத்தம் வர லத்தியால் அடித்த ஆசிரியை… முதுகில் காயங்களைப் பார்த்து கதறி அழுத பெற்றோர்..! கர்நாடகா பள்ளியில் அரங்கேறிய கொடூரச் சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகா, துமாரி கிராம பஞ்சாயத்தில் உள்ள கிருவாசே தொடக்கப் பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இங்குப் பணியாற்றி வந்த...