LATEST NEWS1 hour ago
“கடைசி நிமிட கடிதத்தில் இருந்தது என்ன..? அச்சுறுத்தலா அல்லது கடுமையான மன உளைச்சலா…? ஆசிஷ் பானர்ஜி தற்கொலையால் கதறும் மம்தா… உடனே சிபிஐ விசாரணை வேண்டி குரல் கொடுக்கும் சுவேந்து…!!
மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணைச் சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆசிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ...