LATEST NEWS2 hours ago
அடப்பாவிகளா…! இது என்ன புது கூத்தா இருக்கு… திருடிய வீட்டிலேயே 5 நாள் ஜாலியா தங்கி… சமையல் செஞ்சு சாப்பிட்ட திருடர்கள்..! கோவையில் நடந்த வினோத சம்பவம்..!!
கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் சேஷகிரி என்பவரின் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் திருடிய வீட்டிலேயே 5 நாட்கள் தங்கி, சமைத்துச் சாப்பிட்டு தூங்கிச்...