CRIME1 day ago
என்ன கொடுமை இது..! “பாய்கட் ஹேர்ஸ்டைல் வச்சிருக்கா… அரைகுறை ஆடை போடுறானு… பெத்த தகப்பனே செஞ்ச கொடூரம்… குவாலியர்ல அரங்கேறிய நெஞ்ச உலுக்கும் பயங்கரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் டப்ரா பகுதிக்குட்பட்ட பிச்சோர் காவல் எல்லைக்குட்பட்ட பத்தரியாபுரா கிராமத்தில், 21 வயதான அனு என்ற நந்தினி யாதவ் என்ற யுவதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....