LATEST NEWS1 day ago
“என் அம்மா ஒரு விவசாயி… 6 வயதிலேயே தாயை இழந்தவன்… விவசாயிகளின் கஷ்டம் எனக்கு நல்லாவே தெரியும்…!” மேடையில் ஆதவ் அர்ஜூனா உருக்கம்..!!
சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அரசியலில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்றும், அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படுவதுதான் தவெக-வின் நோக்கம் என்றும் கூறினார்....