ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ள கேவிபி காலனியில் நடந்த ஒரு கொடூரமான பழிவாங்கல் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சோட்டா’ என்று அழைக்கப்படும் ஒரு நபர், 20 ஆண்டுகளாகத் தன் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வாழ்ந்து...
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் நுகராஜு என்பவர் தனது மனைவி, மகள் மற்றும் 10 வயதுப் பேரன் ஆகியோருடன் கோதாவரி நதியில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...