CRIME4 weeks ago
மதுபோதையில் நடுரோட்டில் ஆபாச சைகை.. “நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்” என மிரட்டிய அரசு அதிகாரி – பகீர் வீடியோ வைரல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாஸ்வான் நகராட்சியில் வரி வசூலிப்பவராக பணிபுரிந்து வரும் விபின் குமார் என்பவர், குடித்தே வெறியில் நாற்காலியில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் ஆபாசமான சைகைகளைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை...