LATEST NEWS2 hours ago
‘பிறப்புறுப்பு திருட்டு’ சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி… கல்லால் அடித்தும், வீதியில் இழுத்தும் 80-க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொலை… பொய்யான தகவலால் அரங்கேறிய கொடூரம்..!!
சமூக ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்படும் தவறான வதந்திகள் எந்தளவுக்கு ஒரு பெரும் வன்முறையாகவும் உயிரிழப்பாகவும் மாறும் என்பதற்கு உதாரணமாக, ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் “பிறப்புறுப்பு திருட்டு” என்ற விசித்திரமான வதந்தி அமைந்துள்ளது. டிக்டாக் உள்ளிட்ட...