CRIME3 weeks ago
அடப்பாவி..! சந்தேகப் பேய் பிடித்த கணவன்.. 3 பிள்ளைகளின் தாயைக் கொடூரமாகக் கொன்ற கொடூரம்.. ஆம்பூரில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… அதிர்ச்சியில் கிராமம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாபு மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி தம்பதியிடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஸ்ரீதேவியின் மீது பாபு கொண்ட சந்தேகத்தின் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி...