CRIME3 weeks ago
கடைசியாகப் பேசிய அந்த 3 எண்கள் யார்..? திருப்பூர் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் திடுக் தகவல்கள்..!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரஞ்சனி என்ற பெண் காவலர், திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று காலை திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்...