சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தங்களது கூட்டணியில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்தது குறித்துப் பேசினார்....
விருதுநகர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் செல்வத்துடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...