LATEST NEWS1 day ago
“கடவுளே என்னை காப்பாத்துப்பா” சீறிப்பாய்ந்த ஆற்று வெள்ளத்திலிருந்து தப்பிக்க நடு ஆற்றில் மரத்தின் மேல் ஏறிய நபர்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அஞ்சனி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுரேஷ் பில் என்ற நபர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தின் பலத்த நீரோட்டத்திலிருந்து தப்பிக்க,...