LATEST NEWS2 months ago
ஓமன் கப்பலில் இந்திய மாலுமி நிஷாந்த் மர்ம மரணம்…ஓடிவந்து கதறும் மனைவி…தண்ணீர் பாட்டில்களை அடுக்கி வைக்கப்பட்ட பிணம்… தூத்துக்குடி மாலுமிக்கு நேர்ந்த கொடூரம்… கப்பல் நிறுவனத்தின் மனிதாபிமானமற்ற செயல்…!
ஓமன் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இந்தியக் கப்பல் மாலுமி நிஷாந்த் (Second Officer), கடந்த ஜூன் 12 அன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....