LATEST NEWS1 day ago
திக் திக்… மழையே இல்லாமல் நேபாளத்தை விழுங்கிய திடீர் பெருவெள்ளம்…. எல்லை கடந்து இந்தியாவையும் அச்சுறுத்தும் அடுத்தகட்ட பேரழிவு..! உறைபனி மலையில் என்ன நடக்கிறது..? பதறவைக்கும் பின்னணி..!!
இந்தியாவின் எல்லைக்கு அருகே அமைந்த நேபாளத்தில், திபெத் எல்லையோர ரசுவா மாவட்டத்தில் பாயும் ‘போதே கோஷி’ நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 160 பேரைக் பலிவாங்கியுள்ளதுடன், 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் கைலாஷ் மானசரோவர்...