LATEST NEWS2 hours ago
“தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்”… ஒரே வீட்டில் மட்டும் 23 சடலங்கள்… 1,050 உயிர்களைப் பலிவாங்கிய நேபாள இமயமலைப் பேரழிவு.. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்..!!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொடூரப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,050 ஆக அதிரடியாக அதிகரித்துள்ளது. திபெத்தின் இமயமலைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் திடீர்...