CRIME2 months ago
போலீஸுக்கே இந்த நிலைமையா..? நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்… சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய 14 பேர் கூண்டோடு கைது..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ...