LATEST NEWS3 hours ago
புழல் அருகே சோகம்..! இரும்பு தகடு விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு… மேலாளர் உட்பட 3 பேர் கைது..!!!
சென்னையை அடுத்த புழல் அருகே உள்ள காவாங்கரை பகுதியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பவத்தன்று காலை, அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவனான ஷாருக் ஈஸ்வரன் என்பவன் தன் தந்தையுடன்...