LATEST NEWS2 hours ago
“யாருக்கும் ஆதரவு இல்லை..” இரவோடு இரவாக அறிவித்த அன்புமணி.. அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி பழனிச்சாமி.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில், பாட்டாளி மக்கள் கட்சி நடுநிலை வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல்களில் பா.ம.க. நேரடியாகப் போட்டியிடாது...