LATEST NEWS1 month ago
“காவல் நிலையத்திலேயே அறுத்தெறியப்பட்ட தாலி…” மகளை கடத்த முயன்ற பெற்றோர்… அடுத்த நொடியே நடந்த பரபரப்பு சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா கந்தவார பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த ஐந்து வருடங்களாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால்,...